தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் 4ம் திகதி புதன்கிழமை (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருகோணமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் ...
”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வலைகள் அதிகரித்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடமும் நடத்தாதிருப்பதற்கான காய்களை அநுரகுமார அரசு நகர்த்தத் தொடங்கியுள்ளது” கே.பாலா கடந்த ஒரு ...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் இங்கிலாந்தின் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ...