(கனடா உதயனின் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடையவை எனத் தெரியவந்துள்ளது. அந்த மனித புதைகுழியில் இருந்து இரண்டு கட்டங்களில் அகழ்ந்து ...
நடராசா லோகதயாளன் யப்பானில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு இலவசமாக யப்பான் மொழி கற்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர் சத்தியசோதி தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் சமுர்த்திப் பணிப்பாளர் சத்தியசோதி மேலும் ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேத பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் 14-03-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று ...