முதற்தடவையாக ரணிலை விமர்சனம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எம்.ஏ.சுமந்திரன் எம்பி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமானது என்று விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் ...
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்.. இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த ...
யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டார். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ...