கனடா உயர்ஸ்தானிகரை அனுர குமார திசாநாயக்க சந்தித்து உரையாடினார். நடராசா லோகதயாளன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) அவர்களை தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்காவை சந்தித்ருக் கலந்துரையாடினார். விரைவில் ஜானதிபதி தேர்தல் நடைபெறக்கூடும் என்கிற பின்புலத்தில் இந்த சந்திப்பு ...
நடராசா லோகதயாளன் இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை மீதுள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகளுக்குச் சென்ற சிவ பக்தர்களை இலங்கை பாதுகாப்பு படைகளும், பொலிசாரும் கடுமையாக தாக்கியும், பூசை பொருட்களை சப்பாத்துக் கால்களால் உதைத்தும் அவமரியாதை செய்தனர். பக்தர்கள் குடிநீர் எடுத்துச் செல்வதற்கும், பூசைப் ...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாகப் பொலிஸாரால் அகற்றப்பட்டுச் சிலரைக் கைது செய்த சம்பவம் சிங்கள – பெளத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள் என்ற பேருண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்று தமிழ்மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ...