பு.கஜிந்தன் கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து 11-03-2024 தினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் ...
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.இளங்கோவன் அவர்கள் 12-11-2024 தினம் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றையதினம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த அதிகாரியான ...
பு.கஜிந்தன் இந்தியன் ரோலரை தடுத்து நிறுத்து… பதில் இல்லையேல் 25 ஆம் திகதிக்கு பின் போராட்டம் – மீனவ சங்கங்கள் எச்சரிக்கை யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் ...