வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு 12-03-2024 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு அன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமானது. வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் ...
(கனகராசா சரவணன்)) ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்தரனிடம் நீ யாவது வந்து எனது மானத்தை காப்பாற்று என கேட்டிருக்கலாம் ? அதனால் அவர் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எழுதிய நூல் குறித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி ...