பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவித்திரன் கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள். நேற்று ...
மன்னார் நிருபர் (24-03-2024) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 10மணிக்கு ஆரம்பமாகியது. முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும்,போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் ...
மன்னார் நிருபர் 24.03.2024 நெதர்லாந்து அரசாங்கத்தின் (DRIVE) மென் கடன் நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று முன்தினம்(22) பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் மன்னார் மாவட்டத்தில் ...