கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை ...
கவிஞர் கந்தவனம் இலங்கையின் தமிழகத்தில் புகழ் பூத்த இரு கவிஞர் பெரு மக்கள் எனது மாணவ பருவத்தில் என்னைக் கவர்ந்த கவிஞர்களாவர். ஒருவர் மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய புலவர் பார்வதி நாதசிவம், இரண்டாமவர் நுணாவில் ஊரை பிறந்த பதியாகவும் குரும்பசிட்டி கிராமத்தை புகுந்த பதியாகவும் கொண்ட கவிஞர் விநாயகர் கந்தவனம் ...
குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் ...