நடராசா லோகதயாளன் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்கக்கூடாது என இராமேஸ்வரம் விசைப்படகுச் சங்கத் தலைவர் சேசுராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ”இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான குற்றச் சாட்டில் கைதானவர்களில் ஐவர் சிறையில் அடைக்கப்பட்டு கடும் ...
மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (பிரிஸ்கிரிப்ஷன்) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை “கேப்பிட்டல் எழுத்துகள்” எனும் “பெரிய” ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், ...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது நாளை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ...