கடந்த ஆண்டு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே இந்த கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நீதிமன்றில் இன்று (22) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் இனம்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீடகப்பட்ட ...
பு.கஜிந்தன் தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 22-02-2024 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ...
மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34 வது ஆண்டு நிறைவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதான போட்டிகள் கவிதை போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப் போட்டிகள் மற்றும் விசேட போட்டி நிகழ்வுகள் என பிரிவுகள் நீதியாக நடத்தப்பட உள்ளது. குறித்தா போட்டியில் பங்கு பெற்ற விரும்பும் வட மாகாணத்தில் ...