மன்னாரில் இலங்கைக்கான இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) (15-02-2024) இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதே போன்றே மீனவ சமூகம் முக்கியத்துவம் பெறுகின்றது என இலங்கைக்கான இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கான ...
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் நாட்டிற்குவருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 98,455 ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழரசுக் கட்சியின் 74 வருடகால வரலாற்றில் முதன்முறையாக கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தமிழரசுக் கட்சியின்; நியமனங்கள் குறித்து இன்றும் பேசு பொருளாகவே உள்ளது. இந்த விடயம் தமிழர் தரப்பில் மாத்திரமல்ல தென்னிலங்கை ஊடகங்களிலும் பேசு ...