பொலிஸ் அதிகாரி மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓட்டம் மட்டக்களப்பில் சம்பவம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கச்சேரியில்வேலை செய்வதாக போலி வேசமிட்டு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு பொருளாதார ரீதியில் உதவுதாக அவரை நகர்பகுதிக்கு வரவழைத்து திருமணம் கடந்த உறவுக்கு வருமாறு அழைத்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் ...
– அமைச்சர் டக்ளஸ் உறுதி தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதம் மற்றும் தேசிய கொடிக்கான மதிப்பு அல்லது முக்கியத்துவம் தொடர்பிலான பார்வை ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ...
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, நேற்றையதினம் (13-02-2024 ...