நடராசா லோகதயாளன் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் நடமாடியுள்ளனர். இந்தளவு பாகிஸ்தானியர்கள் வடக்கில் இதுவரை நடமாடியமை ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் சீனாவின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அண்மைக் காலத்தில் அது மேலும் அதிகரித்து வருவது-அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சீனா மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தமது நடவடிக்கைகளை அதிகரித்து வருவது கவலையளிக்கும் விடயம் என்று ...
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து, கடமையை நிறைவேற்ற பயணிக்கின்ற ஒரு பாதை எனவும் வரையறுத்துக் கொள்ள முடியும். மனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ...