என்.புவியரசன் இந்திய பௌத்தம் தொடர்பில் இந்தியாவே இலங்கையில் பேசாதபோது சீனா இந்த விடயத்திற்காக யாழ்ப்பாணம் வந்து பேசுவது ஏன் என்ற வினா தற்போது யாழ்ப்பாணத்தில் பல மட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்திய மற்றும் சீன பெளத்த உருவப்படங்களின் ஒப்பீடு என்ற தலைப்பில் இம்மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் ...
ஜோர்டான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளோ அல்லது நாடு திரும்பவோ உதவும் வல்லமை இல்லாததாதால் அங்கு சிக்கி தவிக்கின்றனர். இந்திய மற்றும் வங்கதேசத்தின் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த ...
பு.கஜிந்தன் தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற்கதிகதிர்களை அப்பிரதேச விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று சூரியனுக்கு வணக்கம் தெரிவித்து நெல்லினை அறுவடை செய்தனர். அவற்றினை தலையில் சுமந்துசென்று மாட்டுவண்டியில் ...