பு.கஜிந்தன் இந்துமக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான தைப்பூச உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவையூர் கந்தசாமி ஆலயத்தில் இன்று பால்குடபவனி யாழ்ப்பாணம் – மருதனார் மட சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் ...
(25/1/2024) மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசலின் 100 ஆவது வருடாந்த புஹாரி ஹதீஸ் மஜ்லிஸ் புதன்கிழமை(24) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம். முகர்ரப் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில்,100 ஆவது வருடாந்த புஹாரி மஜ்லிஸ் உத்தியோகபூர்வ பிரகடனத்தினை கல்முனை ...
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார். குறித்த பொருட்களுக்கான பணத்தை செலுத்த முற்பட்ட சமயம் ...