வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் (21-01-2024) இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், மீனவர்களின் விடுவிப்பிற்கு வடக்கு மீனவர்களாகிய நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ...
கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும். இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டுத்தருசுப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ...
(21-01-2024) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று(21) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று ...