– நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவைத் தீர்மானம்!!! தற்போதைய இஸ்ரேல்-பலஸ்தீனப் போர் தொடர்பான உடனடியான மற்றும் நிரந்தரமானதொரு யுத்த நிறுத்தத்தைக் கோரும் தீர்மானமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை நிறைவேற்றியது. இம்மாதம் ஆறாம் திகதி நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானமானது பரவலாக அங்கிகரிக்கப்பட்ட, நீண்ட காலமான, சர்வதேச ...
யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான ...
வேட்பாளர் யோகேஸ்வரன் வெளிப்படையாகவே சிறீதரனுக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடராசா லோகதயாளன் ஈழத்தில் தமிழ் மக்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பகுதிகளில் அந்த கட்சியின் அடுத்த தலைவர் ...