(மன்னார் நிருபர்) (11-01-2024) -மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சறபுல் அனாம் முஹம்மது அமியாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நேற்று (10) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஏ.எஸ்.எம் அமியாஸ் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ...
– தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவிப்பு வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேச த்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். 50ஆவது உலக தமிழராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு ...
ஒருபுறம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் படம் காட்டுகிறார்; படம் எடுக்கிறார். இன்னொரு புறம் அவருடைய ஆளுநர் கிழக்கில் பெருமெடுப்பில் பண்பாட்டு விழாக்களை ஒழுங்குபடுத்துகிறார். புதிய ஆண்டு பிறந்தபின் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்தார். இங்கு அவர் 24க்கும் மேற்பட்ட தரப்புகளை சந்தித்திருப்பதாகத் தகவல். அவர் சந்தித்த தரப்புகளுக்குள் சிவில் சமூகங்கள்; ...