நடராசா லோகதயாளன். இலங்கையின் மொத்தக் கடற்பரப்பு 1,760 கி.மீ. நீளமாக காணப்படும் நிலமையில் இன்றும் கடல் உணவு குறிப்பிட்டளவு இறக்குமதி செய்யும் நாடாகவே இலங்கை இருக்கும் அதே நேரம் இலங்கையின் கடற்பரப்பைவிட சிறிய நாடுகள் பல மொத்த தேவையினையும் பூர்த்தி செய்து ஏற்றுமதி நாடாகவும் உள்ளனர். இலங்கையின் மொத்த ...
நடராசா லோகதயாளன். வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் இன்றைய வழக்கு நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளையும் மன்றில் முன்னிலையாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதனால் உயிரிழந்த்தாக கருதப்படும் நாகராசா அலெக்ஸ்சின் மரணம் தொடர்பான வழக்கு ...
பு.கஜிந்தன் கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் 22/11 புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ...