யாழ்ப்பாணத்தில் உள்ள . இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 17ம் திகதி புதன்கிழமை அன்று காலை யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது ...
(கனகராசா சரவணன்) சிஜடி யினரால் தேடப்பட்டு வந்த நிலையில் வெளிநாட்டிற்கு நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து விட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து 17ம் திகதி புதன்கிழமை காலையில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது ...
– இயற்கை நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்! யாழ்ப்பாணம் பழைய பூங்கா மரபுரிமைச் சொத்தாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இயற்கை நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தாவரவியல் பரிமாணம், அரிதாகிச் செல்லும் பாரம்பரிய ...