யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைமிகு பழைய மாணவர் கனடாவின் உயரிய இராணுவ மரியாதைகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதை தலைநகரன்மான ஒட்டாவாவில் வசிக்கும் ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் அவர்கள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் ஈழத்தமிழராக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் ...
அரசின் நிதி எவ்வாறு விரயமாகின்றது என்பதற்கு நல்ல உதாரணம் ! ந.லோகதயாளன். இலங்கையில் உள்ள மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அலுவலகங்களில் அளவிற்கு அதிகமான பணியாளர்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றது. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2025 ஆம் ...
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 21 வருடங்களாக ...