கனடிய தமிழர் பேரவை தனது ஊடக அறிக்கை வாயிலாக வேண்டுகோள்! இலங்கையின் மலையகப் பகுதிகளில் சுழற்காற்று டிட்வா காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஏற்கனவே ஆபத்தான சரிவுப் பகுதிகளில் வசித்து வந்த ...
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் 14ம்திகதி அன்று (14-12-2025 ) இடம்பெற்றது. குறித்த நினைவுகூரலை அன்று காலை (14) தீவக நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்து முன்னெடுத்திருந்தது. முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான குறித்த ...
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை 15ம் திகதி அன்று திங்கட்கிழமை (15-12-2025 )முற்றுகையிட்டதையடுத்து குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை ...