நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என தமிழ் அரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான ...
சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவியஇயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்முன்னெடுக்கவுள்ளது.. முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாதபின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானதுமத்திய ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் எனப்படுபவர், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினர் தொடர்ந்து இவரை கண்காணித்துவந்த பின்புலத்திலேயே இந்த வாரம் அவர் தமிழகத்தில் ...