இலுப்பக்கடவை பொலிஸார் அசமந்தம் (25-10-2023) மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுமக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்கள் தங்களுக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரித்தமை தொடர்பில் ஜனாதிபதி அவர்களிடம் குறித்த வர்த்தகமானிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டது,. ...
(26-10-2023) இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் “நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமைக் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்ட குழுவின் பரிந்துரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ...