பு.கஜிந்தன் வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி காய்ச்சலுக்கு ...
காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பொழுது சாகத் தயாராக இருந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். எனவே சாகத் தயாராக இருப்பது முதலில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று ...
தமிழரின் தொன்மையை உலகப் பரவலைஆய்வுசெய்த தமிழறிஞர் ஒரிசாபாலு அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதைகலந்த வணக்கங்கள். தமிழினத்தின் தொன்மை என்பதுகல்வெட்டுக்களிலும், அகழாய்வுகளிலும்வெளிப்படும் காலமிது. தரையில் கிடக்கும் இந்ததடயங்களைவிட ஆயிரக்கணக்கான தடயங்கள்கடலில் மூழ்கிப்போயுள்ளது என்பதை கடலாய்வின்வழியாக வெளிக்கொண்டு வந்து தமிழின் தமிழரின்தொன்மையை உலகறியச் செய்தவர் ஒரிசா பாலுஎன உலகால் ...