பு.கஜிந்தன் தென்னயிலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்! தென்னையால் விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ...
(09-10-2023) மட்டக்களப்பில் இலங்கை அரசு உடனடியாக அடக்குமுறை சட்டவரைகளான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெற வேண்டும் என கோரி எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று திங்கட்கிழமை (9) இடம் பெற்றது. மட்டக்களப்பு ...
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,நிமல் சிறிபாலடி, ஜீவன் தொண்டமான் மற்றும் பிரசன்னரணதுங்க குறித்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள் குறித்த விடயம் தொடர்பில் ஈழ ...