யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார். ...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் இன்றைய தினம் (30), கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிருவாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆனாலும், போரின் போது காணாமல் போனவர்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கான பதில் இன்றுவரை இல்லை. அவர்களுக்கான நீதி கோரியும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டும் வடக்கு கிழக்கு ...