பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் 14-09-2023 அன்று காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த ...
இலங்கையில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மலையக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ நா அறிக்கையின்படி தோட்ட தொழிலாளர்களே இலங்கையில் மிகவும் வறுமை மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். நாட்டின் சமூக-பொருளாதர குறியீடுகளின் அடிப்படையில் அந்த மக்கள் மிகவும் பலவீனமான ...
நடராசா லோகதயாளன் கடற்றொழில் அமைச்சரினால் மீனவர்கள் என பேச்சிற்கு தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்பவர்கள் கட்சி எடுபிடிகளே அன்றி உண்மை மீனவர்கள் கிடையாது எனவே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் எம்மையும் அழைக்க வேண்டும் என உள்ளூர் மீனவ அமைப்புக்கள் சில இந்தியத் தூதரகத்திடம் முறையிடுவதற்கு தீர்மானித்துள்ளனர். உள்ளூர் ...