பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் பு.கஜிந்தன் பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகும் ஹெரோயின் துன்னாலையில் ஆயிரத்து 200 ரூபா விலையில் கிடைப்பதனால் அதனைப்பெற யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் சென்று வரும்போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அரச மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குற்றவியல் தொடர்பான கலந்துரையாடல் இந்த வாரம் மாவட்டச் செயலகத்தில் அமைச்சரும் இணைத்தலைவருமான ...
சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய ...