மன்னார் நகர சபை கட்டளைச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி அநுரவின் அதிகாரிகள் அசட்டை செய்தார்களா என்றும் கேள்வி மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-10-2025) மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை செயல் திட்டத்திற்கு மன்னார் நகர சபையினால் வழங்கப்படுகின்ற குடிபுகு சான்றிதழ் ஐ அவர்கள் இது ...
யாழ்ப்பாணத்தில் 22ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்படுகின்றன. இன்று காலை ...
ஒருநாள் காய்ச்சல் காரணமாக 21ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் (21) இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் அன்றையதினம் தனது தாயாரின் ...