(கனகராசா சரவணன்) கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்; 22ம் திகதி அன்று புதன்கிழமை (22) ஆஜராகி சுமார் 5.00 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ...
தனக்கு மட்டுமன்றி பிறிதொரு நாட்டிற்கும் சேர்த்தே உளவு பார்ப்பதாக ‘கசிந்துள்ள’ தகவல் இந்தியாவின் பரம எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சின நாடுகள் இந்தியாவின் சகல திசைகளிலும் நிலை எடுத்து தமக்கான பணியை முன்னெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக இந்தியாவிற்கு அண்மையாக உள்ள வடக்கின் 3 மாவட்டங்களில் அதிக ...
இருவரும் பதவிகளைப் பெற எமது பெறுவதே நோக்கமாகக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது பதவிகளைபெற எமது உதவிகளைப் பெற்று செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் ...