நாடு பெருமளவுக்கு வெளிநாட்டு உதவிகளிலும் ஐ.எம்.எப் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிலும் தங்கியி ருக்கும் ஒரு காலச் சூழலில், சிங்கள பௌத்த மயமாக்கல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. பொதுவாக ரணில் விக்ரமசிங்க மனித முகமூடி அணிந்த அல்லது லிபரல் முகமூடி அணிந்த ஒரு சிங்கள பௌத்த வாதியாகவே பார்க்கப்பட்டார். அண்மையில் ...
நடராசா லோகதயாளன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டுவந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் கோவிலில் அண்மைய காலமாத்தில் அவர்கள் அங்கு சென்று தமது வழிபாடுகளை செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் மற்றும் இராணுவம் ஆகியவை பெரும் நெருக்கடிகளை அளித்து வந்தன. அந்த இடம் ஒரு தொல்லியல் பூமி, அங்கு பௌத்த மத ...
நல்லூர் திருவிவாவும் தியாக தீபத்தின் நினைவேந்தலும் நெருங்கி வரும் நிலையில், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்படுகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை ...