எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த திங்கள்கிழமை (21) நீராடிய கனேடியக் குடியுரிமை பெற்ற 10 பேர் நீராடியுள்ளனர். இதில் சிலர் மது போதையிலும் காணப்பட்டுள்ளனர். இதன்போது ...
ந.லோகதயாளன் வவுனியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேநபர் சிறைச்சாலையிலும் சர்வ சாதாரணமாக தொலைபேசி பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் இருந்த சந்தேகநபர் தினமும் ஓர் பெண்ணுடன் 90 நிமிடங்கள் வரையில் உரையாடியுள்ளதோடு மேலும் பலருடன் 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...
பு.கஜிந்தன் சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இந்த பேரணியானது மன்னார் சதொச புதைக்குழியில் இருந்து, ...