பு.கஜிந்தன் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில் ஜனாபதியாக பொறுப்பேற்று ஒரு சில நாட்களில் நீண்டநாள் போராட்டக்காரரை விரட்டி வீட்டுக்கு அனுப்பினார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால் தற்போது ஒரு ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும். தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.ஒரு பிரச்சனை நோக்கி தமிழ் மக்களின் கவனம் குவியும்போது இன்னொரு பிரச்சனை துளிர் விடுகின்றது. மொத்தத்தில் பிரச்சனைகளே ...
நடராசா லோகதயாளன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்போதும் படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோருவது தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலில் உறுதியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை சுவீகரித்து தமக்குத் தருமாறு மாவட்டச் செயலகங்களை ...