வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் வீட்டில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ...
பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கேட்பது அரசியல் தீர்வு ; சீனித் தொழிற்சாலை அல்ல ; சபாரத்தினத்தின் கொள்கையை மீற முடியாது – கட்சி தலைமையை போட்டுத்தாக்கிய விந்தன் தமிழ் மக்களுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்தவர்கள் வவுனியா சீனி தொழிற்சாலையை பெறுவதற்காக உயிர் தியாகம் செய்யவில்லை என தமிழீழ விடுதலை ...