அண்மையில் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான ராமர் பாலத்தை புதிதாகக் கட்டுவதற்கான முன்மொழிவை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக சிங்கள பௌத்த தீவிரவாதிகள் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.தயான் ஜெயதிலக்க ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரணில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை 2ம் திகதி அனுஸ்ட்டிக்கப்பட்டது 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் ...
மன்னார் நிருபர். (02-08-2023) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் (இன்று புதன் மாலை ) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கரை ஒதுங்கிய சடலத்தில் நீல ...