(களத்திலிருந்து கனடா உதயனின் நேரடி செய்தி) நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளது போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மேலும் ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அங்கு நீர்வழங்கலுக்காக குழாய்கள் பொருத்தப்படுவதற்க்கான வேலைகள் இடம்பெற்று கொண்டிருந்த போதே இவை ...
(மன்னார் நிருபர்) (30-06-2023) மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடை பெறுகின்ற போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்கு தவிர்த்து ...
(28-06-2023) மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் ...