(28-6-2023) தொட்டிலில் கழுத்து இறுகி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாவலபிட்டி மொன்றிகிறிஸ்ரோ பெருந்தோட்ட பகுதியில் நேற்று(27) மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் 9 வயது குழந்தை ஒன்றின் கழுத்து இறுகி இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டிலிருந்த மற்றுமொரு ...
(28-06-2023) வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மறிச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி வனப்பகுதியை அழித்தமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு காலவகாசம் வழங்கியுள்ளது. இந்த மனு இன்று ...
(28-06-2023) கிளிநொச்சி உதய நகரில் இன்று புதன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 38 வயதுடைய கார் சாரதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து ...