(28-06-2023) லண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் , இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கேள்வி கேட்டவரை பரிகாசம் செய்யும் வகையில், “உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச இயலாதென்றால், தமிழில் பேசவும், எனக்கு தமிழ் புரியும்” என பதிலளித்துள்ளார். கேள்வியை ...
எமது யாழ் செய்தியாளர் சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்குவதற்கான அனுமதியை கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கியுள்ளார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை தேசிய முதலீட்டுச் சபையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவே அமைச்சரவைக்கு நேரடியாகச் சமர்ப்பித்தார். தாய்லாந்தில் ...
வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆளுகையில் 1985ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலங்களை வரைபடம் தயாரிக்க இலங்கை அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் அதனை அண்டிய மாவட்டங்களிலும் பலர் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த சமயம் ...