சிவா பரமேஸ்வரன் எந்தவொரு விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை தேவை தான். அது நாட்டு நலன், திட்டங்கள், குடும்பம், வர்த்தகம் என்று எதிலும் அந்த சிந்தனை மற்றும் பார்வை அவசியம். அவ்வகையில் இலங்கை இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2048ஆம் ஆண்டு தனது சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டைக் கொண்டாடும் போது ...
நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையே வியாழன்(11) நடைபெற்ற சந்திபில் 5 விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கனடா உதயனிடம் வியாழன் இரவு தெரிவித்தார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் வியாழக்கிழமை ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13) புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார். “எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பதை ஏற்கிறேன்” என என் வாக்குமூலத்தை ஆரம்பித்தேன். ஜனாதிபதி சந்திரிகா, ...