(மன்னார் நிருபர்) (11-05-2023) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் மூன்றாவது நாளாக இன்று (11) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இடம் பெற்றது. இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீடுகளுக்கு ...
ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி நின்று தீச்சுடரை ஏற்றி அழுவது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. தீச்சுடரின் முன்னே நின்று உணர்ச்சிகரமான ஒரு சூழலில் பிரகடனங்களை வாசிப்பது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. இவை இரண்டையும் விட அது ஆழமானது. ஒரு குறிப்பிட்ட நாளில் ...
-மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு. (மன்னார் நிருபர்) (08-05-2023) மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் ...