இரு சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு (மன்னார் நிருபர்) (11-05-2023) மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ”அந்த விகாரை அகற்றப்பட மாட்டாது, அதை அகற்றச்சொல்லிக் கேட்பதில் நியாயமில்லை, அது பௌத்தமயமாக்களுக்கு வழி வகுக்கிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும்” இப்படியான குரல்கள்- தையிட்டி பௌத்த விகாரை தொடர்பில்- இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் காணியில் அந்த விகாரை ...
(மன்னார் நிருபர்) (10-05-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள் மற்றும் காணி சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தமர்வு இன்று (11) காலை 9.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ...