சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இருநாட்களிற்கு முன்னர் இலங்கையின் முன்னணி சட்டத்தரணி ஒருவரிடம் பயங்கரவாத தடைச் சட்டம், அதன் பாதிப்பு அது நீக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து பொதுவாக ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அந்த உரையாடல் குறித்த சில கருத்துக்களை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பகிர்ந்து ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் இந்திய மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை உள்ளிட்ட இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட இராஜதந்திரிகள் பலாலி விமான நிலையத்தினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு , ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ...