திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை ...
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற செயற்கை நுண்ணறிவு (AI)Impact 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த மாநாடு ‘AI Impact 2026 Summit’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பெப்ரவரி 16 முதல் 20 வரை ...
தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்காவுக்கு நடராஜா குருபரன் அவர்களின் ஒரு திறந்த அரசியல் மடல்! அந்தரத்தில் வந்த எனக்கு தஞ்சமளித்து, குடியுரிமை வழங்கி வாழ்வளித்த பிரித்தானியாவின் துணைப் பிரதமர் David Lammy இன்று (17.02.2026) நான் பிறந்து வளர்ந்த இலங்கைக்கு வருகை தந்திருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நீங்கள் அவரின் ...