காயத்ரி விக்கிரமசிங்க – கொழும்பு மாநகர சபையின் தமிழ் பேசும் உறுப்பினர் இலங்கையின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத் ராஜ் தேசிய நிறுவனத்தில் பயிற்சியளிக்கும் இந்திய திட்டம் மிகுந்த பயனுடையதாக இருக்கிறது. இந்தியாவில் ஊராட்சி அமைப்புகள் குறிப்பாக அடிமட்டத்தில் பஞ்சாயத் சபைகள் ...
கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 11ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆகியோர் பங்கேற்றதுடன், ...
யாழ்ப்பாணத்திலிருந்து ‘நிலாந்தன்’ எழுதுகின்றார்! தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள். அது உணவு விழாவாக இருக்கட்டும், ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும், எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். ...