– விரிவுரையாளர் இந்திக தென்னகோன் உரை பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவேயாகும் என்று விரிவுரையாளர் இந்திக தென்னகோன் தெரிவித்தார். தேசிய மாணவர் வீரர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ...
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் காலமானார். 1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த இவர், தனது ஆரம்பக் காலத்தில் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வானது நேற்றையதினம் காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அருட் சகோதரி மரிய வசந்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக்கல்வி ...