”ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அல்லது அரசியல் முடிவுகளை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் விமர்சிக்க முடியும். ஆனால், ஒரு வெளிநாட்டு அரசியல்வாதிக்கு அல்லது கட்சித் தலைவருக்கு இலங்கை பாராளுமன்றத்திலிருந்தவாறு “கொலை மிரட்டல்,அச்சுறுத்தல்” விடுப்பது பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின் படி தண்டனைக்குரியது,ஆனால் அர்ச்சுனா எம்.பி. தமிழ் தேசியத்திற்கும் தமிழ் ...
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட கொடுமைகளை ஒரு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு காலனித்துவ ...
2009 அவலங்களைத் தொடர்ந்து வந்த நினைவு நாட்களின் போது சிவாஜி அவர்கள் ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார்.திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார்.அவருடைய எல்லா போராட்டங்களும் ...