மலையக கல்வி அபிவிருத்தி மன்ற (Up-Country Education Development Society – UEDS) 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக கடந்த இருபது ஆண்டுகளாகச் செய்துவரும் அர்ப்பணிப்பான சேவைக்காக மனறத்தினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மன்றத்தின் நிறுவுநர்கள், நிர்வாகிகள், ...
(கனகராஜா சரவணன்) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று (18-06-2026) காலை மட்டக்களப்பில் மாபெரும் ...
ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 98 பயனாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பெற்றன மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (18-06-2026) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க 18ம் ...