யாழ்ப்பாணத்தில், 17 வயதுச் சிறுவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அதனுடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ...
தமிழீழ விடுதலைப் புலிகள் என, முத்திரை குத்தி அரசியல் கைதிகளை 15, 20, 30 வருடங்களாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் எவருக்குமே நீதி கிடைக்காது என ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இந்த அரசியல் கைதிகளில் சிலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என்ற உண்மையையும் அங்கு ...
”உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டையும் மக்களையும் அதலபாதாளத்துக்குள் தள்ளிய நிலையில் ஆட்சிகளில் இருந்தவர்களும் ,ஆட்சியைப் பிடிக்க விரும்பியவர்களும் தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் இக்கொடூர தாக்குதல்களை தமக்கான அரசியல் பிரசார இனவாத ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றமையே கடந்த 7 வருடங்களாகத் தொடர்கின்றது”. தற்போதைய தேசிய மக்கள் சக்தி ...