”இலங்கையில் மக்கள் போராட்டங்களையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் அடக்குவதற்கு ,அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை அதே சட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் அந்த சட்டத்தையும் பயங்கரவாத சட்டத்தையும் ஒழித்தே தீருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறியவர்களுமான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினரே மீண்டும் கையில் ...
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூராவத்தை சுன்னாகத் தைச் சேர்ந்த வீரசிங்கம் அம்பிகைபாகன் (வயது-68) என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா ...
பு.கஜிந்தன் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்;களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் தொடர்;ச்சியாக மேற்கொள்ளப்பட்டு ...