யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட புத்தகங்கள்” என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இதே மண்டபத்தில் முதலாவது ஒன்றுகூடல் இடம்பெற்றது.இது ...
கல்முனை -பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், குறித்த நிதி 14-06-2026 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற ...
மகிந்த ராஜபக்சவின் புதல்வன் யோஷித ராஜபக்ஷ முற்பகலில் கைதாகி பின்னர் பிற்பகலில் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரனான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 17ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது. 17ம் திகதி அன்று ( 17-06-2026 )முற்பகல் ...