யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவிப்பு. மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அழைக்கப்பெற்ற ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள் ” அண்மையில் ;நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாகாணத்திலிருந்து அண்மையில் எமது ...
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளியார் நிறுவனம் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான ...