மன்னாரில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு. (மன்னார் நிருபர்) (06-08-2026) ‘எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், 7 ம் திகதி வெள்ளிக்கிழமை (7) ...
– பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறும் வலியுறுத்து! திருகோணமலை – மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்திக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
ந.லோகதயாளன். தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 5ம் திகதி புதன்கிழமை அ ன்று நடைபெற்ற ஊடகச் ...