மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு ((கனகராஜா சரவணன்) ) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன. மொழி வேறுபாடுகளை கலைந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்து மக்கள் பிரதேச வாதத்தையும் மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் ...
(கனகராசா சரவணன்) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் பண்பாட்டுப் பிரிவான சுவாமி விவேகானந்த பண்பாட்டு மையம் (SVCC) 2026 மே 04 திங்கட்கிழமை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின் (ICCR) 77வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் சமய மற்றும் ...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் அழைப்பு “தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் ஒருமைப்படுங்கள் . .அதனை விசுவாசமாக உணர்ந்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமைப்படுங்கள். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவிலாக அமையக்கூடாது உங்கள் பிரிவினை தான் ...