– ஜூலை 3 இல் இறுதித் தீர்ப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகளை மேல்முறையீட்டு ...
செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 12 வது தேசிய மாநாட்டுப் பிரகடனம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாடு ன வவுனியாவில் நடைபெற்று இருக்கும் வேளையில் கட்சியின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் ...
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 16ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மயிலிட்டி காணிகளை விடுவிப்பதற்கான போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குறித்த போராட்டத்தில் ஈ.பி.டி.பி. கலந்து கொண்டிருந்த ...