மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி கிறிஸ்து ராஜன் கிறிஸ்டின் டிறோஜினி (CHRISTHU RAJAN CHRISTIN DIROGINI) கலைப் பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் ...
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்த பாரியின் பரம்பரையினர் நாங்கள். ஆனால், இன்று அந்த ஈவிரக்கம் எங்களிடம் இல்லை. தன் நெருங்கிய குடும்பத்தவர்களையே ஒருவர் கொலை செய்யும் அளவுக்குப் பலரது மனது பாலையாகக் காய்ந்துபோய்க் கிடக்கிறது. ...
தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை ...